பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் வேனொன்று நேற்றிரவு 7.45 அளவில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காமடைந்துள்ளனர்.
டன்சினன் பகுதியிலிருந்து பூண்டுலோயா நகரத்திற்கு சென்ற வேனொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments: