Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

டெங்கு தீவிரமாக பரவும் அபாயம் : எச்சரிக்கையாக இருக்கவும்

நாட்டில் தற்போது நிலவும் இடையிடையேயான மழையுடன் கூடிய கால நிலை காரணமாக டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் நுளம்புகள் பெருகாத வகையில் சுற்றுச் சூழலில் நீர் தேங்கியிருக்காத வகையில் சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments