நாட்டில் தற்போது நிலவும் இடையிடையேயான மழையுடன் கூடிய கால நிலை காரணமாக டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் நுளம்புகள் பெருகாத வகையில் சுற்றுச் சூழலில் நீர் தேங்கியிருக்காத வகையில் சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments