Advertisement

Responsive Advertisement

அவுஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு முறிவடைந்து விட்டது – கோலி அதிர்ச்சி கருத்து

அவுஸ்திரேலியாவுடான டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியா வீரர்களுடனான நட்பை முறித்துவிட்டதாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான தொடரை வென்ற பிறகு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான உறவு குறித்து பதிலளித்துள்ள அவர் அவுஸ்திரேலிய வீரர்களுடன் மைதானத்திற்கு வெளியே நட்பை பேண விரும்புகின்றேன் என முதல் டெஸ்டில் நான் தெரிவித்தது மாறிவிட்டது, நான் அவுஸ்திரேலிய வீரர்களுடன் மைதானத்திற்கு வெளியே நட்பை பேண விரும்புகின்றேன் என தெரிவிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments