Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை கணினி பிரிவின் அவசர வேண்டுகோள்

மின்னஞ்சல் ஊடாக வைரஸ் ஒன்று கணினியை தாக்குவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் ஊடாக வரும் குறித்த வைரஸானது கணினியில் உள்ள சகல தரவுகளையும் அழித்துவிடுதாகவும் இதனால் மின்னஞ்சலில் வரும் சந்தேகத்திற்குகிடமான மின்னஞ்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments