Home » » கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி மதுரா 9 ஏ சித்தி

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி மதுரா 9 ஏ சித்தி

இன்று வெளியிடப்பட்டுள்ள கா.பொ.த சாதாரண தரபரீட்சை பெறுபேறுகளின படி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.
அந்தவகையில் பாடசாலையின் மாணவி பரசுராம் மதுரா 9 ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார். இவர் பரசுராம் சுபத்ரா தம்பதிகளின் புதல்வியாவார்.
பாடசாலையில் சிறந்த  பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் வெற்றிகளுக்காக உழைத்திருக்கின்ற பாடசாலை ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியுள்ள பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் ஆர்.சிவலிங்கம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |