Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நியூயோர்க் பகுதியில் குண்டுவெடிப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் உள்ள மன்ஹட்டானில் பயங்கர குண்டுவெடித்துள்ளது.
நேற்று இரவு நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக நியூயோர்க் தீயணைப்புதுறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments