Home » » சிகரட் வரியை அதிகரிக்க அமைச்சரவையில் அனுமதி

சிகரட் வரியை அதிகரிக்க அமைச்சரவையில் அனுமதி

புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் உற்பத்தி பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதன்படி 15 வீதம் வற் வரி அறவிடுவடுதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பின் பிரகாரம் எந்தவொரு புகையிலை பொருட்களின் விலை 5ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |