அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் கையளிக்காமல் வைத்திருந்த ஜீப் வண்டி பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன், சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments