பாடசாலையின் அதிபர் ஏ.றொபட்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம
அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், கிராம உத்தியோகத்தர்
எஸ்.முருகானந்தம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான
க.ஜெகதீஸ்வரன்,க.சிவறஞ்சினி, க.ரமேஸ், அதிபர்களான
என்.மகாலிங்கம்,டி.கேதீஸ்வரன், சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமிர்தாப் ,
ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள்,
பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்டக்களப்பு புணாணை பாடசாலையில் குதூகல இல்ல விளையாட்டுப் போட்டி!
மட்டக்களப்பு புணாணை பாடசாலையில் குதூகல இல்ல விளையாட்டுப் போட்டி!
கல்குடா வலயத்தின் கோறளைப்பற்று வடக்கு
கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள புணாணை அ.த.க.பாடசாலையில்
24.03.2016(வியாழக்கிழமை) இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு சிறப்பாக
நடைபெற்றது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: