Advertisement

Responsive Advertisement

ஜனவரி 1 முதல் 8 வரை நல்லாட்சி வாரம் பிரகடனம் ; அரசாங்கம் அறிவித்தது

ஜனவரி முதலாம் திகதி முதல் 8ஆம் திகதி வைரயான காலப்பகுதியை நல்லாட்சி வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த காலப்பகுதிகளில் வீடுகளில் தேசிய கொடிகளை பறக்க விடுமாறு அரசாங்கம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வரும் 8ஆம் திகதியுடன் மைத்திரி ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் பூர்தியாகும் நிலையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைமச்சரவை பேச்சாளர் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments