“நம்பினால் கடவுள் இருக்கிறார், நம்பாவிட்டால் அது வெறும் கல்” என்பது தான் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான கருத்தாகும். மனித இனத்தின் மாபெரும் கேள்விகளில் ஒன்றான இதற்கு ‘கடவுள் உண்டு’ என்று அறிவியல் பூர்வமாய் நம்பும் 10 விஞ்ஞானிகளும் அவர்களின் கருத்துக்களும் இதோ…
01. ரஷ்ய விஞ்ஞானி டாக்டர். ஆஸ்ஸோக்கோவ் (Azzacove) இவர் 1989-ஆம் ஆண்டு சைபிரிய நரகத்திற்குள் தள்ளப்பட்டு ஆத்மாக்களின் அழுகை சப்தங்களை பதிவு செய்ததாக கூறுபவர்.
02. நரம்பியல் வல்லுநர் ஏபேண் அலெக்ஸ்சாண்டர் 3 (Eben Alexander 3) : 2008-ஆம் ஆண்டு ஒரு வாரம் கோமாவில் இருந்த போது சொர்கம் கண்டதாக கூறுபவர்.
03. வேதியல் மாணவர் ஒருவரின் விளக்கம் :
பெயர் குறிப்பிடப்படாத ஒரு வேதியல் மாணவர் ஒருவர் வழங்கிய சொர்ககம்-நரகம் இருப்பு சார்ந்த விளக்கமே இது வரை கிடைத்த தெளிவான விளக்கங்களில் முக்கியமானதாகும்.
பெயர் குறிப்பிடப்படாத ஒரு வேதியல் மாணவர் ஒருவர் வழங்கிய சொர்ககம்-நரகம் இருப்பு சார்ந்த விளக்கமே இது வரை கிடைத்த தெளிவான விளக்கங்களில் முக்கியமானதாகும்.
04. பேராசிரியர் ஜோஹன் பர்த்தோலோமியஸ் ஆதாம் பெரிங்கர் (Johann Bartholomeus Adam Beringer) :
1725-ஆம் ஆண்டு கிடைக்கப்பட்ட ‘இது கடவுளே உருவாக்கிய சிற்பங்கள்’ என்று கடவுளின் இருப்பை நிரூபித்தவர்.
1725-ஆம் ஆண்டு கிடைக்கப்பட்ட ‘இது கடவுளே உருவாக்கிய சிற்பங்கள்’ என்று கடவுளின் இருப்பை நிரூபித்தவர்.
05. பாஸ் கல் வேகர் (Pascal’s Wager) :
17-ஆம் நூற்றாண்டு கடவுள் இருப்பு மற்றும் இல்லை என்ற கோட்ப்பாடு இது..!
17-ஆம் நூற்றாண்டு கடவுள் இருப்பு மற்றும் இல்லை என்ற கோட்ப்பாடு இது..!
06. யூலெர் சூத்திரம் (Euler’s Formula) :
கடவுளின் இருப்பை நிரூபனம் செய்யும் 18 ஆம் நூற்றாண்டு சூத்திரம்.
கடவுளின் இருப்பை நிரூபனம் செய்யும் 18 ஆம் நூற்றாண்டு சூத்திரம்.
7. கணித மேதாவி கர்ட் ஃப்ரைட்ரிச் கோடல் (Kurt Friedrich Godel) :
1931-ஆம் ஆண்டு கடவுளின் இருப்பு எனும் தேற்றம் (Theorem of God) எழுதியவர் இவர்.
1931-ஆம் ஆண்டு கடவுளின் இருப்பு எனும் தேற்றம் (Theorem of God) எழுதியவர் இவர்.
08. ப்ரான்சிஸ் எஸ் கோல்லின்ஸ் (Francis S. Collins) :
அறிவியலுக்கும், மத நம்பிக்கைக்கும் எந்த விதமான பிளவும் இல்லை என்று கூறும் விஞ்ஞானி இவர்.
அறிவியலுக்கும், மத நம்பிக்கைக்கும் எந்த விதமான பிளவும் இல்லை என்று கூறும் விஞ்ஞானி இவர்.
09. கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் :
க்ரிஸ்டோப் பென்ஸ்முல்லர் (Christoph Benzmüller) மற்றும் ப்ருனோ வோல்ட் சென்லோகல் பாலியோ (Bruno Woltzenlogel Paleo) ஆகியோர் அக்டோபர் 2013-ஆம் ஆண்டு கடவுளின் இருப்பு உண்மைதான் என்று நிரூபித்த இரு விஞ்ஞானிகள்.
க்ரிஸ்டோப் பென்ஸ்முல்லர் (Christoph Benzmüller) மற்றும் ப்ருனோ வோல்ட் சென்லோகல் பாலியோ (Bruno Woltzenlogel Paleo) ஆகியோர் அக்டோபர் 2013-ஆம் ஆண்டு கடவுளின் இருப்பு உண்மைதான் என்று நிரூபித்த இரு விஞ்ஞானிகள்.
10. நரம்பியல் வல்லுநர் அனுபவம் :
2013-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் வரை சென்று வந்த நரம்பியல் வல்லுநர் ஒருவரின் அனுபவம் கடவுள் இருப்பு சார்ந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.
2013-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் வரை சென்று வந்த நரம்பியல் வல்லுநர் ஒருவரின் அனுபவம் கடவுள் இருப்பு சார்ந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.





0 Comments