போர்க்குற்ற விசாரணைகள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக தமிழர் தரப்பு சோர்ந்து போய் கைவிட்டு விடுவார்கள் என்கின்ற தப்பவிப்பிராயத்தில் தான் சிங்கள அரசும், மேற்குலகின் ஒரு பகுதியும் அதை நினைத்துக் கொண்டிருக்கின்றது.
என லங்காசிறி வானொலியின் 24 செய்தி சேவைக்கு பிரித்தானியாவின் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய நேர்காணலின் முழு வடிவத்தினையும் இங்கே கேட்கலாம்.
0 comments: