Home » » கிழக்கு மாகாணத்தில் முதலாவது பாடசாலையாக திகழ்வதற்கு பங்களிப்பு செய்த மாணவர்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் முதலாவது பாடசாலையாக திகழ்வதற்கு பங்களிப்பு செய்த மாணவர்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 110 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும்செவ்வாய் கிழமை (07/07/2015) பி.ப. 12.30 மணிக்கு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 264 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், அம்பாரை கல்வி வலயம் 160 புள்ளிகளை 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. இதில்…..
களுதாவளை ம.வி. – 110 புள்ளிகள்
செட்டிபாளையம் ம.வி. – 84 புள்ளிகள்
மண்டூர் 13 விக்னே……..- 46 புள்ளிகள்
வெல்லாவெளி க.ம.வி. – 11 புள்ளிகள்
ஏனைய பாடசாலைகள் – 13 புள்ளிகள்
கிழக்கு மாகாணத்தில் அதிக புள்ளிகளை பெற்ற பாடசாலையாக களுதாவளை மகா வித்தியாலயம் தெரிவாகியுள்ளது. இதில் ஆண்கள் 64 புள்ளிகளையும் பெண்கள் பிரிவில் 46 புள்ளிகளையும் பெற்று மொத்தமாக 110 புள்ளிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
11535890_895205143858819_8076443928888617917_n 11428485_895205243858809_5105354464891991260_n 11427217_895205070525493_7202712115960725735_n 11401106_895205050525495_7408293849405648039_n 11406862_895046220541378_7349807713540905396_n 11401590_895205163858817_5407456768218823815_n 11061284_895205177192149_2166339900002948734_n 10849988_895046290541371_8639737229612596530_n 10666063_895205103858823_5662530131192776679_n 1912469_895046410541359_8710701147065783494_n 1912469_895046410541359_8710701147065783494_n (1)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |