Home » » மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று (28/04/2015) வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
சுமார் 4  மில்லியன் ரூபாய் செலவில் சி.சந்திரகாந்தனின் முன்மொழிவுமூலம் அமைக்கப்பட்ட  இக்கட்டிடத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி வைபவரீதியாக திறந்து வைத்தார். இக்கட்டிடமானது  ஓர் அதிபர் அலுவலகத்தையும் நான்கு வகுப்பறைகளையும்இ கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் - 01 முதல் தரம் - 05 வரையான மாணவர்கள் கற்பதுடன்  மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பலநோக்கு மண்டபத்திலும்இ  மரநிழல்களிலும் தற்காலிக கொட்டில்களிலும் தங்களது கல்வியை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதனைத்தெடர்ந்தே சி.சந்திரகாந்தன் நிதி ஒதுக்கியிருந்தார்
                
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |