தற்போது கிழக்கு மாகாணசபையில் 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு விடுவதற்கு நேரம் போதாமையினால் வாக்கெடுப்பிற்கு நாளை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அப்போது செங்கோலினை எதிர்க்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் தூக்கிச் சென்றவேளை அதனை ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர் பிரியந்த பத்திரண தடுத்தபோது எதிர்க்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர் பிரியத்தில் பத்திரணவை தாக்கியுள்ளனர்
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கிழக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சி உறுப்பிரை தாக்கிய எதிர்க்கட்சி TNA உறுப்பினர்கள்
கிழக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சி உறுப்பிரை தாக்கிய எதிர்க்கட்சி TNA உறுப்பினர்கள்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: