சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14 கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் ஊழியர்கள் மட்/பட்டிருப்பு ம.ம.வி. தே.பா. மாணவர்கள் இணைந்து இச் செயற்பாட்டில் ஈடுபட்டனர். இந்நிகழ்வு பிரதான வீதி வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளதைக் படங்களில் காணலாம்












0 Comments