Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழா நிகழ்வுகள்


மட்/பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. வலயக்கல்வி அலுவலகத்தில் உள்ள கேட்போர் கூட மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் பூசையும்  இடம்பெற்றன.  சிறப்பு ஆன்மீக உரையை  காந்தன் குருக்கள் ஐயா அவர்கள்  ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மட்/களுதாவளை ம.வி மாணவர்களின் நடனம் பாடல்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள்  மு.ப 11.00 தொடக்கம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 




Post a Comment

0 Comments