205 வருடங்கள் பழைமைவாய்ந்த இலங்கை சுங்க திணைக்களத்துக்கு, கோட்டைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை (14) திறந்துவைத்தார். (படங்கள்: ஜானாதிபதி ஊடகப்பிரிவு)
Home »
எமது பகுதிச் செய்திகள்
» புதிய கட்டிடத்தொகுதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைப்பு...
புதிய கட்டிடத்தொகுதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைப்பு...
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: