Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தாழங்குடாவில் இளைஞனின் சடலம் மீட்பு

காத்தான்குடி பொலிஸ் பிரவிற்குட்பட்ட தாழக்குடா, முந்திரியன் காட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆணொரவரின் சடலம் மீட்கப்பட்டதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த நல்லரெத்தினம் உதயகுமார் (வயது 22) என்பவருடைய சடலமே மேற்படி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments