Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாரண மாணவர்னளுக்கான சத்துணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாரண மாணவர்னளுக்கான சத்துணவுத் திட்டம் 11.07.2014 அன்று சாரண மாணவர்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களின்உதவியுடன் இன்றுஆரம்பிக்கப்பட்டது. இந் நடவடிக்கையின் பயனாக இன்று பயறு அவித்து மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
 பாடசாலையின் அதிபர் வன்னியசிங்கம் வழங்குவதை படங்களில் காணலாம்.







Post a Comment

0 Comments