Home » » உத்தர பிரதேச ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 7 பேர் பலி

உத்தர பிரதேச ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 7 பேர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சீதாபூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 
 
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக அந்த ஹெலிகாப்டரில் பைலட், துணை பைலட் உள்பட 7 பேர் பயணம் செய்ததாகவும், அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 
 
பரேலியில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் அலகாபாத் நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |