மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 18 மாணவிகள் கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பாடசாலையில் 18 மாணவிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் 18 மாணவிகள் 8 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் திருமதி ராஜகுமாரி கணசிங்கம் தெரிவித்தார்.
0 comments: