சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் -15ம் திகதி செவ்வாய் கிழமை பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்று நிருபங்கள்(கெசட்) வௌியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: