Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி இறந்தவர்களின் சடலம் கரையொதுங்கியது

மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள் மூவரில் இருவரின் சடலம் சவுக்கடி கடல்கரை பகுதியில் கரையொதுங்கியாதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் நண்பர்கள் 07 பேர் ஒன்றாக கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது 04 பேர் திரும்பி கரைசேர்ந்ததாகவும் இருப்பினும் தங்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டதாக தப்பி வந்தவர்கள் கூறியதாகவும் பொலிஸார் கூறினர்.



Post a Comment

0 Comments