Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காதலருடன் இணைந்த வீடியோ இருப்பதாக அச்சுறுத்தி யுவதியை துஷ்பிரயோகம் செய்த இரு இளைஞர்கள்

காத­ல­ருடன் இணைந்த வீடியோ இருப்­ப­தாக அச்­சு­றுத்தி யுவ­தியை மூன்று இளை­ஞர்கள் துஷ்­பி­ர­யோகம் செய்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் தெரிய வரு­வ­தா­வதுஇ பலாங்­கொடைப் பிர­தே­சத்தில் ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் 14 வயது யுவ­தி­யுடன் காதல் தொடர்பு வைத்­தி­ருந்த 17 வயது  இள­ஞ­ரொ­ருவர் யுவ­தியை பல்­வேறு இடங்­க­ளுக்கு அழைத்துச் சென்று அவ்­வப்­போது பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.
இந்த இரு­வ­ரது காதல் தொடர்பை அறிந்து கொண்ட அதே பகு­தியைச் சேர்ந்த 17 வய­தான இளை­ஞர்கள் மூவர் தம்­மிடம் காத­லர்­களின் வீடியோ நாடா இருப்­ப­தா­கக்­கூறி யுவ­தியை அச்­சு­றுத்தி அக்­டோபர் 26 ஆம் திக­தியும் 28 ஆம் திக­தியும் யுவ­தியை முச்­சக்­கர வண்­டியில் ஏற்றி பலாங்­கொடை பிர­தே­சத்­தி­லுள்ள பற்­றைக்­கா­டொன்­றிற்கு அழைத்துச் சென்­றுள்­ளனர்.
ஒரு இளைஞர் யுவ­தியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்த மறுப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து ஏனைய இரு இளை­ஞர்­களும் யுவ­தியை துஷ்­பி­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­யுள்னர்.
சிறு­மியின் காதலன் பாட­சாலை மாணவன் எனக்­கூ­றப்­ப­டு­வ­துடன் ஏனைய மூவரும் பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்கள் எனக்­கூ­றப்­ப­டு­கின்­றது.

யுவதி தமக்கு நேர்ந்த சம்­ப­வத்தை நண்பி ஒருவர் மூலம்  தாயா­ருக்கு அறி­வித்­துள்ளார். இதை­ய­டுத்து தாயார் நவம்பர் முதலாம் திகதி பலாங்­கொடை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

பலாங்­கொடை பொலிஸார் யுவ­தியின் காத­ல­னையும் மற்­றொரு இளை­ஞ­னையும் அன்­றைய தினமே கைது செய்­துள்­ளனர். ஏனைய இரு இளை­ஞர்­க­ளையும் கைது செய்ய நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர்.

யுவதி வைத்­திய பரிசோதனைக்காக  பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவரும் காதலியின் நண்பர்களென பொலிசார் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0 Comments