Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சூரன் போர் நிகழ்வுகள் இடம்பெற்றன.


முருக விரதங்களில் கந்த சஸ்டி விரதம் மிக முக்கியமானதாகும்.  அந்த வகையில் சூரன் போர் நிகழ்வு இன்று 08.11.2013 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வானது  மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூள பி.ப. 5.30 மணி தொடக்ககம் பி.ப. 6.15 மணி வரையும் ஆலயத்தில் இடம்பெற்றது. இப்பிரதேசத்தில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

அதில் சில காட்சிகளை காணலாம்










Post a Comment

0 Comments