Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன! (படங்கள்)

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன! (படங்கள்)


மட்டக்களப்பு மாவட்டம், சித்தாண்டி,  மாவடிவேம்பு பகுதியில் பெண்ணொருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. 

சித்தாண்டி மாவடிவேம்பு கிறிஸ்தவ தேவாலய வீதியில் வசிக்கும் ஜெயக்குமார் றேணுகா என்வருக்கே இவ்வாறு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

 

இவருக்கு பிறக்கப்பட்ட மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments