காணாமல் போனவர் சடலமாக மீட்பு👇
மட்டக்களப்பு #கிரான்குளத்தைச் சேர்ந்த ஐயாத்துரை பத்மநாதன் என்பவர் நேற்று #அதிகாலைவேளையில்
கூலித்தொழிலுக்காக காத்தான்குடிக்குச் சென்ற #நிலையில் இதுவரை வீடுதிரும்ப வில்லை என அவரது #குடும்பத்தினர் தேடிக்கொண்டிருந்த வேளையில்...
இன்று காலை அவரது உடல் சடலமாக கல்லடி #பாலத்திற்கு அருகாமையில் உள்ள கிறிஸ்தவ #தேவாலயத்திற்கு அருகில் #கண்டெடுக்கப்பட்டுள்ளது..
0 Comments