Advertisement

Responsive Advertisement

குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலனை சபையின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு நிவாரணம்

 


குருக்கள்மடம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின்கீழ் உள்ள மக்களுக்கு இன்றைய தினம் (13.01.2024) குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலனை சபையினரால் சுமார் 100 குடும்பங்களுக்கு 10 kg அரிசி   வீதம் வழங்கி வைக்கப்பட்டது.












Post a Comment

0 Comments