Home » » ஒலுவில் பிரதேச நெடுஞ்சாலையில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்தது

ஒலுவில் பிரதேச நெடுஞ்சாலையில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்தது




(அஸ்ஹர் இப்றாஹிம்)


அக்கரைப்பற்று- கல்முனை நெடுஞ்சாலையில் ஒலுவில் தென்கிழக்குபலகலைக்கழகத்திற்கு அண்மையில் மரமொன்று சரிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த கார் ஒன்றின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.

பாதையின் குறுக்கே பாரிய மரம் சரிந்து விழுந்ததில் வீதிப்போக்குவரத்திற்கு சிறிது நேரம் தடை ஏற்பட்டிருந்தது.
தெய்வாதீனமாக எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை.
பாரிய மரத்தை அகற்றும் பணியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |