Advertisement

Responsive Advertisement

நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்

 


லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் நாளை (04) நள்ளிரவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாவை விடவும் குறைக்கப்படும் என அதன் தலைவர் தெரிவித்தார்.

முதன்முறையாக, நிதி நெருக்கடிக்கு முன், 2,000 விலையில் இருந்த விலைக்கே செல்லும். லிட்ரோ சமையல் எரிவாயு போதியளவில் கையிருப்பில் உள்ள நிலையில்; எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments