Advertisement

Responsive Advertisement

போராட்டத்தின் போது காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 


இன்று (13) காலை ஆரம்பமான போராட்டத்தின் போது காயமடைந்த 30 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Post a Comment

0 Comments