Home » » புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுல்

புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுல்

 


புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று(3) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாகவே இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |