Home » » கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல் நடைபெறும்

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல் நடைபெறும்

 


கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல இவ் வாரம் ஐந்து நாட்களும் நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வாரி புள்ளநாயகம் தெரிவித்தார். 


ஏற்கனவே நாளை பாடசாலை இல்லை என அறிவித்தல் வெளியாகியிருந்தது 
ஆனால் மீண்டும்  வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |