Home » » மீண்டும் இரவு நேர மின்வெட்டு!

மீண்டும் இரவு நேர மின்வெட்டு!

 


முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், இரவு நேர மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.


பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை 01 மணித்தியால மின்வெட்டு மற்றும் மாலை 06 மணிக்குப் பின்னர் இரவு 01 மணித்தியால மின்வெட்டுடன் 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு, நீர் சேமிப்பு மற்றும் மின் உற்பத்தியாக்கிகள் கிடைக்காமை போன்றவற்றின் விளைவாக போதிய உற்பத்தியின்மை காரணமாக இவ்வாறான மின்வெட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |