Home » » மேலுமொரு கட்டணம் அதிகரிப்பு! வெளியாகிய அறிவித்தல்

மேலுமொரு கட்டணம் அதிகரிப்பு! வெளியாகிய அறிவித்தல்

 


எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப நெடுஞ்சாலைகளில் இயங்கும் சொகுசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று அறிவித்துள்ளது.

சொகுசு நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளது என்று NTC தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று பிற்பகல் 01.00 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக NTC தெரிவித்துள்ளது.

மேலுமொரு கட்டணம் அதிகரிப்பு! வெளியாகிய அறிவித்தல்

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

கொழும்பு - மாத்தறை: ரூ. 1,210

கடவத்தை - காலி : ரூ. 1,000

கொழும்பு – எம்பிலிப்பிட்டிய: ரூ. 1,680

கொழும்பு – வீரகெட்டிய : ரூ. 1,550

கொழும்பு – மொனராகலை : ரூ. 2, 420

மகும்புர – அக்கரைப்பற்று : ரூ. 3,100

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |