Home » » கலவரத்தில் இதுவரையில் 9 பேர் பலி

கலவரத்தில் இதுவரையில் 9 பேர் பலி

 


இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தில் இதுவரையில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் 41 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 61 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட 136 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |