Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீளமுடியாத நெருக்கடியில் சிறிலங்கா! அரசியல் ஆய்வாளர் வெளியிட்ட தகவல்

 


நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது எனவும் அது மீள்வதற்கான காலம் மிகத் தொலைவில் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் (Jothilingam) தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கு சிறிலங்கா பிற நாடுகளிடம் கடன்பெறுவது அல்ல - கடன் பெறமுடியாத நிலைக்கு சென்றுள்ளமையே பிரதான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “சக்கர வியூகம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments