Home » » அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் நிறைவேற்று உயர் பீடத்தின் கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் நிறைவேற்று உயர் பீடத்தின் கலந்துரையாடல்



அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை மாவட்ட
தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் நிறைவேற்று உயர் பீடத்தின்  கலந்துரையாடல் அண்மையில் கூட்டம் சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலய ஆராதனை மண்டபத்தில்  இடம்பெற்றது.

நிகழ்வு பேரவையின் பொதுச் செயலாளர் விபுலமாமணி  வீ. ரீ. சகா தேவராஜா (கல்விப் பணிப்பாளர்) அவர்களின்  வழிகாட்டலிலும், பேரவையின் ஸ்தாபிகரும், தலைவருமான ஆய்வாளர் , தேசபந்து ஜலீல் ஜீ அவர்களின் தலைமையிலும்  இடம் பெற்றது. 

நிகழ்வில் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டு
விழா ஏற்பாட்டு குழு செயற்படல், .
புத்தக வெளியீட்டை துரித்தப்படுத்தல்  ,
மங்கையர்  திலகம் விருது வழங்கி பாராட்டுதல் குழு துரித்தப்படுத்துதல்,
 விழா அதிதிகளை அழைத்தல் ,
 விழா இடம்பெறும் தினம் தொடர்பிலான பணிக்குழுக்களை நியமனம் செய்தல்.போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |