Home » » மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் புதுவருட ரமழான் பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளது

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் புதுவருட ரமழான் பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளது

 



அஸ்ஹர் இப்றாஹிம்

தமிழ் , சிங்கள புதுவருடம் மற்றும் புனித ரமழான் பண்டிகைகளுக்கான புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மட்டக்களப்பு , காத்தான்குடி , சாய்ந்தமருது , கல்முனை ஆகிய முக்கிய  நகரங்களிலுள்ள  பிடவை கடைகளில் பெரும் கூட்டம் காணப்படுகின்றது
இதனால் வீதிகளில் வாகன நெரிசலும் அதிகரித்துள்ளது.

நோன்பு காலமாகையால் கடைகளில் முஸ்லிம்களுக்காக நோன்பு திறக்கும் ஏற்பாடுகளையும் கடை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |