Home » » கிண்ணியா பிரதேச செயலகத்தின் மூன்றாவது சமூர்த்தி வங்கி உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைப்பு

கிண்ணியா பிரதேச செயலகத்தின் மூன்றாவது சமூர்த்தி வங்கி உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைப்பு

 



( அஸ்ஹர் இப்றாஹிம்)

கிண்ணியா பிரதேச செயலகத்தின் மூன்றாவது சமுர்த்தி வங்கியான சூரங்கல் சமுர்த்தி வங்கியானது அண்மையில்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  திருமதி எஸ். சுதீஸ்னர் , கிண்ணியா பிரதேச செயலாளர்  எம்.எச். கனி , கிண்ணியா பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  முஹம்மட் முஜீப் , கிண்ணியா பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ. முஹ்சீன் , கிண்ணியா, குறிஞ்சாக்கேணி மற்றும் சூரங்கல் வங்கி முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு முகாமையாளர், நிருவாக முகாமையாளர், குறுநிதி, மற்றும் கருத்திட்ட முகாமையாளர், பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |