Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இதுவரையில் 41 பேர் சுயேட்சையாக செயற்பட தீர்மானம்

 


இதுவரையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.


அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளது

Post a Comment

0 Comments