Home » » நாளை (ஏப்ரல் 04) அதிகபட்சமாக 5 மணிநேர மின்வெட்டுக்கு PUCSL ஒப்புதல் அளித்துள்ளது.

நாளை (ஏப்ரல் 04) அதிகபட்சமாக 5 மணிநேர மின்வெட்டுக்கு PUCSL ஒப்புதல் அளித்துள்ளது.

 


நாளை (ஏப்ரல் 04) அதிகபட்சமாக 5 மணிநேர மின்வெட்டுக்கு PUCSL ஒப்புதல் அளித்துள்ளது.

பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW - காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 3 மணி 30 நிமிடங்கள் & மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி 30 நிமிடங்கள்.

பகுதி CC1 - 4 மணி நேரம் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை - ஜனக ரத்நாயக்க, தலைவர் PUCSL

மேலும்..

நாட்டில் நாளைய தினம் ஐந்து மணிநேர மின்துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மூன்று மணிநேரமும் 30 நிமிடமும் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 9 மணிவரை ஒரு மணி 30 நிமிடமும்


மேலும், CC1 ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணிவரை நான்கு மணிநேரமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |