Advertisement

Responsive Advertisement

பசுமை தேசிய வீட்டுத்தோட்டம் அபிவிருத்தி திட்டத்தின் தொடக்க நிகழ்வு

 



அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை ஜனநாயக சோசலிசக்  குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி  அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு சிந்தனையின் கீழ் விவசாய அமைச்சின் அறிவுறுத்தலின்படி, சம்மாந்துறை பிரதேச செயலக  விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்ளால்  ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வானது
 
சம்மாந்துறை  பிரதேச செயலாளர் எஸ்.எல்.
முகம்மது ஹனிபா அவர்களின்  அவர்களின் தலைமையில்  மேற்குறிப்பிட்ட திட்டம்    அண்மையில் சம்மாந்துறை ஹிஜ்ரா வித்தியாலயத்தில்  வடக்கு திசை நோக்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது
 
 
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் மற்றும் பாடசாலை மாணவர்கள் , கிராம சேவக உத்தியோகத்தர்,பிரதேச சபை உறுப்பினர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட குழுக்களின் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் மரங்களையும் நட்டு வைத்தனர்

Post a Comment

0 Comments