காரைதீவு சகா)
கடந்த பலவருடங்களாக இருளில் மூழ்கிக்கிடந்த மண்முனைப்பாலம் தற்போது ஒளியூட்டப்பட்டுள்ளது.மண்முனை தென்மேற்கு பிரதேசசபைத்தவிசாளர் மற்றும் குழுவினருக்கு முன்னாள்தவிசாளர் சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பொதுமக்கள் நன்றிதெரிவிக்கின்றனர்.
மண்முனைப்பாலம்:
 |
அன்று |
0 Comments