Home » » பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது

பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது



  ( றம்ஸீன் முஹம்மட்)

திருகோணமலை சண்முகா தேசிய  பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்துக்கு எதிராகவும் அபாயா பிரச்சினையை எதிர்த்தும் அம் பாடசாலை முஸ்லிம் ஆசிரியை ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அதன் ஆசிரிய ஆசிரியைகளினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று  இன்று இடம்பெற்றது.
அம்பாறை - கல்முனை பிரதான வீதிக்கிறங்கிய  ஆசிரியர்கள் கையில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இவ் ஆர்பாட்டத்தில் தமிழ் சிங்கள  மற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் பங்கு கொண்டமை  குறுப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |