Advertisement

Responsive Advertisement

வட கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்.....


வட கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது கொழும்பு, காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தற்சமயம் ஆர்ப்பாட்டத்தில்..

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்களுடன், நா.உ சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments