Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

12 வயது மாணவரொருவரை ஆற்றில் வீசிய பல்கலைக்கழக மாணவர் கைது


 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை அவரது கால்களைப் பிடித்து பா லத்திலிருந்து ஆற்றில் வீசிய பல்கலைக்கழக மாணவன் ஒருவரைக் கொடக்கவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 
கல்வி நடவடிக்கைக்காக சென்றுக்கொண்டிருந்த தரம் 7 இல் கல்வி கற்கும் மா ணவர் ஒருவரே இவ்வாறு ஆற்றில் வீசப்பட்டுள்ளார்.

இதனைக் கண்ட பிரதேச மக்கள் குறித்த மாணவனை மீட்டு வைத்தியசாலை யில் அனுமதித்துள்ளனர். சந்தேக நபரான பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments