Home » » கொழும்பில் 13 ஏக்கர் பகுதி சீனா வசம்?

கொழும்பில் 13 ஏக்கர் பகுதி சீனா வசம்?

 


கொழும்பு துறைமுகத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 13 ஏக்கர் பகுதி சீன நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வருடத்திற்கு வெறும் 8 இலட்சம் ரூபா படி குத்தகைக்கு இந்த பகுதி வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகானகே தெரிவிக்கின்றார்.

எனினும் முறையான கேள்விப்பதிரம் அறிவிக்கப்பட்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |