Advertisement

Responsive Advertisement

இலங்கையில் நேற்று அதி உயர் கொரோனா மரணங்கள் பதிவு

 


இலங்கையில் நேற்றைய தினம் மீண்டும் 200க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.

அந்த வகையில் நேற்றைய தினம் (29) 216 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8, 991ஆக உயர்ந்து, 9000ஐ அண்மித்துள்ளது

Post a Comment

0 Comments